482
சினிமாவில் நிறைய பெண் இயக்குநர்கள் வரத் தொடங்கிவிட்டதால் ஆண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நடிகை நளினி கூறினார். சென்னை அண்ணாசாலையில் கீதம் உணவகத்தின் புதிய கிளை திறப்பு விழாவில் பங்க...

4304
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள போதகப்பட்டி கிராமத்தில் மாதவிடாய் வந்த பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றி வீதியில் வைத்து உணவு வழங்கும் முறை நடைமுறையில் உள்ளது.  மாதவிடாய் பிரச்சன...

2401
நாகை அருகே பட்டினச்சேரியில் முன்னறிவிப்பின்றி சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கசிவு சரி செய்யப்பட்ட அதே இடத்தில் இருந்து மீண்டும் கசிவு ஏற்பட்டு, பல அடி உயர...

1892
இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவி...

3761
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தில் நள்ளிரவில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழா நடைபெற்றது. கருப்பர் சாமிக்கு கிடா வெட்டி படையலிட்டால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பத...

2269
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த மகளிர் விடுதி  பெண் காப்பாளர் ஒருவர், ஆண் விடுதி காப்பாளர் மீது பாலியல் புகார் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தன்னிடம் மனைவி போல் நடந...



BIG STORY